நீங்கள் அல்லாவின் கயிற்றை பலமாக பற்றி பிடித்து கொள்ளுங்கள், நீங்கள் தர்க்கம் செய்து பிரிந்து விடாதீர்கள், அல்லா உங்களுக்கு கொடுத்த நிஃமத்களை நினைத்து பாருங்கள், நீங்கள் பகைவர்களாக இருந்தீர்கள், உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள், இன்னும் நீங்கள் நரக நெருப்பு குழியின் கரை மீதிருந்தீர்கள், அதினின்றும் அவன் உங்களை காப்பாற்றினான்,நீங்கள் நேர்வழி ஆகும் பொருட்டு அல்லா இவ்வாறு தனது ஆயத்களை-வசனங்களுக்கு தெளிவாக்குகிறான் (3:103)